கோழிகளை கையாள சிறந்த நேரம் இரவு அதாவது சாயந்திரம் இருட்டிய பின்பு அல்லது அதிகாலையில். பொதுவாக இருட்டில் கோழிகளுக்கு அந்த அளவுக்கு தெளிவாக கண் தெரிவதில்லை அதனால் அந்த நேரத்தில் அது பலஹீனமாக இருக்கும் ஆதலால் நாம் எளிதாக அதை பிடித்து விடலாம் அது மட்டுமில்லாமல் அது பரைக்க உம் அங்கும் இங்கும் ஓடும் செய்யாது கூட்டிற்குள் நாம் எளிதாக அதை பிடித்து விடலாம். பயத்தில் அதிகமான சத்தம் எழுப்பும் அந்த சத்தத்தை கேட்டு மத்த கோழிகளும் சத்தமிடும் வேறு எந்த தொந்தரவும் இருக்காது அதனால் கோழிகளை கையாள சிறந்த நேரம் இரவு பொழுது, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு இரவு தான் சிறந்த பொழுது அல்லது இரவே அதை பிடித்து கட்டி வைத்துவிட்டு காலையில் நாம் எங்கே வேணாலும் கொண்டு செல்லலாம் அவ்வாறு செல்லும் போது ஒரு ஈரத்துணியால் மூடி வைத்தால் அது சத்தம் எழுப்பாமல் இருக்கும்...!
#கோழிகளை கையாள சிறந்த நேரம், #கோழிகளை இடம் மாற்ற சிறந்த நேரம், #நாட்டுக்கோழி வளர்ப்பு,
என் பெயர் ராஜா, நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன். நான் இப்ப 12 கோழி வளர்த்துக்கிட்டு இருக்கேன். இந்த பிளாக்ல நான் அந்த கோழிகளை பற்றியும் கோழி வளர்ப்பு பற்றியும் பதிவிடுவேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
ஒன்று அல்லது இரண்டு கோழிகள் வாங்கும் பொழுது காலில் நீளமான கயிறு கட்டி அதை யதிலாவது கட்டிவைத்து தீவனம் கொடுத்து வரவேண்டும் அவ்வாறு கட்டி ...
-
என்னை பற்றி சிறிய அறிமுகம்: வணக்கம் என் பெயர் ராஜா நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் நானும் என் தம்பியும் ஒரு கடை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக